உள்நாட்டு மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு திங்கட்கிழமை அறிவித்துள்ளது, உள்நாட்டு மின்சார வாகன உற்பத்தியில் முதலீடு செய்வதாக உறுதியளிக்கும் வெளிநாட்டு உற்பத்தியாள...
ஜன.8- தஞ்சை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட மூத்த குடிமக்கள் சார்பில், செவித்திறன் குறைபாடு உடையோர்களுக்கான சமத்துவ பொங்கல் விழா மூத்த குடிமக்கள் பேரவைத்தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது&...
இன்று மாலை 04.00 மணி ஹோட்டல் ரமடா, காந்தி இர்வின் ரோடு, எழும்பூர், சென்னையில் சாதனையாளர் விருது - 2024 அர்ப்பணிப்புடன் ஆன்மீக சேவையாற்றி வரும் பரத் சுவாமி ,எளியவர்களுக்கும் சட்ட உதவி புரிந்து வரும்...
வங்கக்கடலில் இன்று புதியகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வா...
தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் 82 ஆயிரத்து 257 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 576.32 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதன் முறைய...
Rasi Catering, the leading food manufacturing company in Thanjavur, is running catering, idli shops, and dosa shops in many places in the city, and now they are going to open their new branch, 'Rasi T...
தஞ்சை மாநகரில் உணவு தயாரிப்பில் தலை சிறந்த நிறுவனமான ராசி கேட்டரிங் மாநகரில் பல இடங்களில் கேட்டரிங், இட்லி கடை, தோசை கடை நடத்தி வரும் நிலையில் தற்போது தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் அருகில் ரஹ்மான் நகரில்...
வரதட்சணை வழக்குகளில் தீர்ப்பு வழங்கும் போது, அப்பாவி மக்கள் தேவையில்லாமல் துன்புறுத்துவதை தடுக்க விசாரணை நீதிமன்றங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. கர்நாடக...
பொது இடங்களில் உள்ள கொடிமரங்களை அகற்ற ஏன் உத்தரவு பிறபிக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது. மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த சித்தன் என்பவர் அதிமுகவின் பகுதி செயலாளராக உள்ளார்....
அதிவேகத்தில், உலத்தரம் வாய்ந்த வசதிகளுடன் ஒரு சொகுசு பயணம் என்கிற அடிப்படையில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது நாடு முழுவதும் 25 வழித்தடங்களில் 50 ரெயில்கள் இயங்கி வருகிறது.இந்த...
சென்னையில் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தரமற்ற பொருட்களை விற்ற கடைகளுக்கு சீல் வைத்தனர். நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி கலையரசி உயிரிழந்தது மற்ற...
ரெயில்களில், 5 முதல் 12 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு தனி படுக்கையோ, தனி இருக்கையோ பாதி கட்டணத்தில் அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி, இந்த விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்ட...