நுகர்வோர் உரிமை விழிப்புணர்வு இயக்கம் துவக்க விழா மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா


5 5 months ago பொதுத் தகவல்கள்



இன்று மாலை 04.00 மணி ஹோட்டல் ரமடா, காந்தி இர்வின் ரோடு, எழும்பூர், சென்னையில் சாதனையாளர் விருது - 2024 அர்ப்பணிப்புடன் ஆன்மீக சேவையாற்றி வரும் பரத் சுவாமி ,எளியவர்களுக்கும் சட்ட உதவி புரிந்து வரும் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த முனைவர் சு.ஆனந்தராஜா,  மற்றும் ஜானகி சங்கர், ஆ. ராஜன், சமூகத்தில் பின்தங்கியவர்களுக்காக உதவி புரிந்து வரும் . P. சுவேந்திரன் G. வாசுதேவன் V. தேவகுமார் M.S. மணிகண்டன் அனைத்து மகளிர்க்கும் அடிப்படை வசதி கிடைத்திட பணியாற்றி வரும் Ln. ஜெயஸ்ரீ மனோகரன் Ln. S. நிர்மலாதேவி அடிமட்ட தொழிலாளர்களுக்காக போராடி வரும்  V. மதிமாறன்,B.S. குமார்,J. சுரேஷ்பாபு, G. நடராஜன், K. நாச்சிமுத்து, பக்க விளைவுகளற்ற மாற்று மருத்துவத்தை சேவையாக செய்துவரும் Hr. ஸ்ரீதேவி .Bஇவர்களுக்கு ஜார்கண்ட் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மற்றும் அனைத்திந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழகம் & நுகர்வோர் உரிமை விழிப்புணர்வு இயக்கம் கௌரவத் தலைவர்மாண்புமிகு நீதியரசர் M. கற்பகவிநாயகம்அவர்கள் விருது வழங்கி கௌரவிக்கிறார்.  விருது பெரும் எளியவர்களுக்கும் சட்ட உதவி புரிந்து வரும் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த முனைவர் சு.ஆனந்தராஜா, அவர்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறார்கள்.

பொதுக் தகவல் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்