பொதுவாகவே ஒரு நாளை தொடங்குவதற்கு முன்பு, ஏதாவது ஒரு மந்திரத்தை ஜெபிப்பது நல்லது இப்படி மந்திரத்தை உச்சரித்த உடன், ஒரு டம்ளர் இளநீர் குடித்தால், ஜெபித்த மந்திரத்தின் பலனை உடனடியாக பெற்றுவிடலாம் என்று சாஸ்திரத்திம் கூறுகின்றது.
சனிக்கிழமைகளில் நவதானிய அடை தோசையை நல்லெண்ணெய் விட்டு, சுட்டு சாப்பிட்டால் நவகிரகங்கள் திருப்தி அடையும்
வாடிவாசல், சொந்தம், பந்தம், தொழில் இவைகளை இழந்தவருக்கு அன்னதானம் அளிப்பது மிகவும் சிறந்ததாகும்.
வீட்டிற்கும் சாம்பிராணி புகை போடுவது நல்லது.
புதன்கிழமை அன்று உங்களது வீட்டிலிருந்து ஆடை , ஆபரணங்கள், பொன் பொருள் இவைகளை யாருக்கும் கொடுக்கக் கூடாது.
வெள்ளிக்கிழமை , செவ்வாய்க்கிழமை யாருக்கும் அரிசி, நெல், கோதுமை போன்ற எந்த ஒரு உணவு தரக்கூடாது.
கடன் பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து, 16 நாட்கள்கள் கோவிலுக்கு கொள்ளு தானம் செ ய்ய வேண்டும்.
கணவனின் அன்பை முழுமையாக மனைவி பெற விசாக நட்சத்திரத்தில் மனைவி விரதமிருந்து, முருகப் பெருமானை யும் வள்ளியை யும் வணங்க வே ண்டும்.